சீன பிரஜைகள் தொடர்பில் வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது!

சீன நாட்டு பிரஜைகள் எவரும் மருத்துவ பரிசோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்று குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சீனாவில் இருந்து இலங்கைக்கு வரும் சீன பிரஜைகள் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளமையினால் மக்கள் மத்தியில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் … Continue reading சீன பிரஜைகள் தொடர்பில் வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது!